sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி


ADDED : செப் 08, 2025 03:07 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து ஆவட்டிக்கு நேற்று மாலை 4:00 மணியளவில் தனியார் பஸ் புறப்பட்டது. பெருமுளை அருகே சாலை வளைவில் பஸ் சென்றபோது படிக்கட்டு அருகே நின்றிருந்த 60வயது முதியவர் தவறி கீழே விழுந்தார்.

தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திட்டக்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us