sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

/

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


ADDED : நவ 06, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : கிள்ளை அருகே மொபட் டில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.

கிள்ளை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை பெரிய தெருவை சேர்ந்தவர் நடேசன், 65. இவர், கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து கிள்ளை பெரியமதகுக்கு மொபட்டில் சென்றார்.

வடக்குச்சாவடி அருகே செல்லும்போது, திடீரென பன்றி ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், திடீர் பிரேக் பிடித்த போது நிலை தடுமாறி நடேசன் மொபட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து குறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us