sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

/

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி


ADDED : அக் 16, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் மகன் ராமதாஸ், 62. இவர், அங்குள்ள குளிர்பான கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள இரும்புக் குழாயை தொட்டபோது, எதிர்பாறாத விதமாக மின்சாரம் தாக்கியது.

அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற புதுநெசவாளர் தெரு கிருஷ்ணசாமி மகன் சக்கரபாணி என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராமதாஸ் வழியிலேயே இறந்தார். சக்கரபாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us