sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

/

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி


ADDED : அக் 31, 2025 02:26 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி, கூலி தொழிலாளி இறந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 70; இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அதேபகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் நிலத்தில் அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து சென்ற கம்மாபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us