sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீயில் கருகி மூதாட்டி சாவு

/

தீயில் கருகி மூதாட்டி சாவு

தீயில் கருகி மூதாட்டி சாவு

தீயில் கருகி மூதாட்டி சாவு


ADDED : அக் 25, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார், வண்டிப்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் தமிழ்தாஸ் மனைவி சுப்புலட்சுமி, 69; இவர், கடந்த 10ம் தேதி வண்டிப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அருகில் இருந்த விளக்கில் மூதாட்டியின் சேலை பட்டு தீ பரவியது.

இதில், தீக்காயமடைந்த சுப்புலட்சுமி சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us