sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி

/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி


ADDED : ஜன 23, 2025 08:04 AM

Google News

ADDED : ஜன 23, 2025 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் அருகே விறகு அடுப்பில் சமைக்கும்போது, சேலையில் தீப்பிடித்து, மூதாட்டி உடல் கருகி இறந்தார்.

கடலுார் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் மனைவி மண்ணாங்கட்டி,70; இவர், வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது அடுப்பிலிருந்து தீப்பொறி சேலையில் பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த மண்ணாங்கட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார்.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us