sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்

/

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்


UPDATED : ஆக 09, 2025 10:14 AM

ADDED : ஆக 09, 2025 10:11 AM

Google News

UPDATED : ஆக 09, 2025 10:14 AM ADDED : ஆக 09, 2025 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18வது மாநில மாநாடு கடலுார் தனியார் திரு மண மண்டபத்தில் நேற்று துவங்கியது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செய லாளர் ரவிச்சந்திரன் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் அம்பிகாபதி வரவேற்றார்.

சி.ஐ.டி.யு., அகில இந்திய துணைத் தலைவர் பத்மநாபன், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாலை பிரதிநிதி கள் மாநாடு நடந்தது. மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கையையும். பொருளாளர் வெங்கடேசன், குடும்ப நல பாது காப்பு திட்ட பொருளா ளர் பரந்தாமன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். மாநாட்டில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நினைவு சுடர்எடுத்து வரப்பட்டது. மாநாடு நாளை 10ம் தேதி வரை நாட்கள் நடக்கிறது






      Dinamalar
      Follow us