sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

/

நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு


ADDED : செப் 21, 2025 11:27 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது என, கோட்ட செயற் பொறியாளர் வள்ளி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:

நெல்லிக்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி தலைமையில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (23ம் தேதி) நடக்கிறது. நெல்லிக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம், அழகியநத்தம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம், துாக்கனாம்பாக்கம், அருங்குணம், திருமாணிக்குழி, நடுவீரப் பட்டு, சி.என்.பாளையம்.

பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, கீழ்மாம்பட்டு, பாலுார், முத்துகிருஷ்ணாபுரம், சித்தரசூர், அகரம், சிலம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், கவரப்பட்டு, கோழிப்பாக்கம், பகண்டை, அண்ணாகிராம், மாளிகைமேடு, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதி மின் நுகர்வோர்கள் மின்துறை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us