sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊழியர் தாக்கு: 4பேர் கைது

/

ஊழியர் தாக்கு: 4பேர் கைது

ஊழியர் தாக்கு: 4பேர் கைது

ஊழியர் தாக்கு: 4பேர் கைது


ADDED : ஜன 16, 2025 04:05 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், வில்வநகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்,25, தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, கடலுார் அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை எடுக்க வந்தார்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த வாலிபர்களுக்கும், விஜயபிரதாப்பிற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, மோதலானது.

இதில் விஜயபிரதாப்பை, அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. காயமடைந்த விஜயபிரதாப், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆகாஷ், 21, முதுநகரை சேர்ந்த ஹரிஷ்குமார்,19, மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு பேர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us