sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

/

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை


ADDED : அக் 08, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்; ராமநத்தம் அருகே அரசு மாணவர் விடுதி யில் துாய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேப்பூர் அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 57; இவர், ராமநத்தம் அடுத்த தொழுதுார் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில், கடந்த 2011ம் ஆண்டு முதல், துாய்மை பணியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார்.

அவரது மொபைல் போனுக்கு அவரின் அண்ணன் மகன் தங்கதுரை தொடர்பு கொண்டார்.

அப்போது, அண்ணாதுரை மொபைல் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அங்கு அண்ணாதுரை துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us