sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 22, 2025 07:23 AM

Google News

ADDED : மார் 22, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பெண்ணாடத்தில் இன்று நடக்க இருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

பெண்ணாடத்தில் இன்று நடக்க இருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள. முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

முகாமில், கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த 8 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் பயன்பெறலாம்.முகாமில் பங்கேற்போர் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us