sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஏப் 07, 2025 05:53 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து 'தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்' என்ற தலைப்பில் 6 மாத கால சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் நடைபெற உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படித்திருக்க வேண்டும். http://oneyearcourse.editn.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளரை 7845358815 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us