sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி பணிகளுக்கு விமோசனம்

/

ஊராட்சி பணிகளுக்கு விமோசனம்

ஊராட்சி பணிகளுக்கு விமோசனம்

ஊராட்சி பணிகளுக்கு விமோசனம்


ADDED : நவ 17, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், ஊராட்சி பணிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் மூலம் ஊராட்சிகளில் 10 லட்சத்திற்கும் உள்ள சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை சிறு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக முடிவுற்ற அனைத்து பணிகளுக்கும் நிதி விடுவிக்கடவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில், கடந்த வாரம் செய்து வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, 3 மாதங்களாக அனுப்பப்படாத நிதியை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதனால் சிறு ஒப்பந்ததாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us