sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கீழணையில் உபரி நீர் வெளியேற்றம்

/

கீழணையில் உபரி நீர் வெளியேற்றம்

கீழணையில் உபரி நீர் வெளியேற்றம்

கீழணையில் உபரி நீர் வெளியேற்றம்


ADDED : டிச 06, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து உபரி நீர் 3,700 கன அடி நீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.

டெல்டா பகுதியில் மழை பெய்ததால், தற்போது பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 5000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த தண்ணீர் கீழணைக்கு 4,700 கன அடியாக வந்து கொண்டுள்ளது. கீழணை நீர் மட்டம் 7.5 அடியாக உள்ளது. அணையில் இருந்து வடவாறு 301 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்கால் 455 கன அடி, தெற்கு ராஜன்வாய்க்கால் 205 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. உபரி நீராக 3,700 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us