
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால்,85; விவசாயி. இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று முன் தினம் இறந்தார்.
இறந்த வேணுகோபால் மகன் ஆசிரியர் அரவிந்தன் மற்றும் உறவினர்கள் ஒப்புதலுடன், கண்களை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடலை சென்னை லலிதாம்பிகை மருத்துவக்கல்லுாரிக்கும் தானமாக வழங்கினர்.

