sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிற்சாலை விபத்து பா.ம.க., சாலை மறியல்

/

தொழிற்சாலை விபத்து பா.ம.க., சாலை மறியல்

தொழிற்சாலை விபத்து பா.ம.க., சாலை மறியல்

தொழிற்சாலை விபத்து பா.ம.க., சாலை மறியல்


ADDED : செப் 05, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிப்காட் தொழிற்சாலையில் வெளியான நச்சுப்புகை சம்பவத்தை கண்டித்து பா.ம.க., வினர் கடலுார் அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியல் செய்தனர்.

கடலுார், சிப்காட் தனியார் தொழிற்சாலையில் நேற்று பைப் லைன் வெடித்து மஞ்சள் நிற புகை வெளியானது.

இதனால், 100க்கும் மேற்பட்டோர் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட் டனர்.

இந்நிலையில் சிப்காட் தொழிற்சாலைகளில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இது குறித்து அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்றிரவு பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் 9:15 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி.,ரூபன்குமார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us