sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடும்ப தகராறு; கணவர் தற்கொலை

/

குடும்ப தகராறு; கணவர் தற்கொலை

குடும்ப தகராறு; கணவர் தற்கொலை

குடும்ப தகராறு; கணவர் தற்கொலை


ADDED : மே 05, 2025 06:10 AM

Google News

ADDED : மே 05, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், பூச்சி மருத்து குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 36; இவரது மனைவி ரேவதி. இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. கடந்த 28 ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில், மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us