sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை


ADDED : ஏப் 25, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: மனைவியுடன் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர்குப்பத்தை சேர்ந்தவர் தாமோதரன்,33; இவரது மனைவி சபிதா. தாமோதரன் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் தாமோதரன் குடித்து விட்டு வந்ததை மனைவி தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து தாமோதரன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us