sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு

/

விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு

விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு

விவசாயி தாக்கு: மூவர் மீது வழக்கு


ADDED : ஜன 05, 2024 12:24 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புவனகிரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது, கருணாநிதி, அவரது மனைவி மங்கையர்கரசி, மகன் சுரேந்தர் ஆகியோர் சேர்ந்து சுரேந்திரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இகுறித்து சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் கருணாநிதி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us