sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வயிற்று வலி அவதி விவசாயி தற்கொலை

/

வயிற்று வலி அவதி விவசாயி தற்கொலை

வயிற்று வலி அவதி விவசாயி தற்கொலை

வயிற்று வலி அவதி விவசாயி தற்கொலை


ADDED : செப் 30, 2025 06:39 AM

Google News

ADDED : செப் 30, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : வயிற்று வலியால் அவதியடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா,45; விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us