sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு

/

திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு

திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு

திடீர் மழையால் விவசாயிகள் பாதிப்பு


ADDED : பிப் 02, 2025 04:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி பகுதியில் நேற்று காலை திடீரென பெய்த மழையினால் சம்பா அறுவடை செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் சம்பா அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து இடம் பிடித்து வருகின்றனர்.

அத்துடன் சில இடங்களில் அறுவடையும் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று திடீரென பெய்த மழையில், நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us