sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை

/

மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை

மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை

மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை


ADDED : டிச 14, 2024 05:50 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் மாத்துார் ஏரி உடைந்ததால், அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி, நெற்பயிர்கள் வீணாகி வருகின்றன.

விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தில் உள்ள அருணாச்சல பிள்ளை ஏரியின் மூலம் 500 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஏரி முழு கொள்ளவை எட்டியது. கரை பலமின்றி இருந்ததால், ஏரியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதி உள்ள விளைநிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், கவனை, சித்தேரிக்குப்பம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து வயல்களை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us