sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

/

உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : மார் 22, 2025 07:07 AM

Google News

ADDED : மார் 22, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலை காயவைக்க உலர்களம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது வேர்க்கடலை அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலை பயிர்களை காயவைக்க பல கிரமங்களில் உலர் களம் இல்லாததால் விவசாயிகள், குமளங்குளத்தில் இருந்து கொடுக்கன்பாளையம் செல்லும் சாலையில் காய வைத்து வருகின்றனர்.இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒரு பகுதி வழியாக மட்டுமே செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிராமங்களில் வேர்க்கடலை உலர்களம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us