sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேர்க்கடலை செடிகள் அழுகின; விவசாயிகள் கவலை

/

வேர்க்கடலை செடிகள் அழுகின; விவசாயிகள் கவலை

வேர்க்கடலை செடிகள் அழுகின; விவசாயிகள் கவலை

வேர்க்கடலை செடிகள் அழுகின; விவசாயிகள் கவலை


ADDED : டிச 14, 2024 05:36 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: தொடர் மழை காரணமாக சேத்தியாத்தோப்பு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை செடிகள் அழுகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம், சின்னகுப்பம் ஆற்றுபடுகையொட்டிய நிலங்களில் 30 ஏக்கருக்கும் மேல் வேர்க்கடலை விதைத்துள்ளனர். அதே போல அணைவாரி மேட்டுத்தெரு மணல் பகுதிகளிலும் வேர்க்கடலை விதைக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை விதைத்து ஒரு வாரம் ஆகாத நிலையில் முளைப்பு எட்டியுள்ள செடிகள் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, அழுகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அதே போல், சில இடங்களில் உளுந்து விதைத்துள்ள வயல்களிலிலும் மழை நீர் சூழ்ந்து செடிகள் அழுகி வருகின்றன.






      Dinamalar
      Follow us