sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 21, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் கற்பகம், 34; இவரது கணவர் அண்ணாதுரை. கணவன் மனைவி இருவரும் நடுவீரப்பட்டு வள்ளலார் நகரில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணாதுரை, கடந்த 15 நாட்களுக்கு முன் வந்தார். வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்னை நடந்து வந்துள்ளது.இதனால் கற்பகம் கோபித்துக்கொண்டு கடந்த 18 ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து கற்பகத்தின் தந்தை தண்டபாணி கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us