ADDED : ஏப் 08, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகள் பவித்ரா,24; எம்.ஏ., பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

