sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஏப் 27, 2025 06:49 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம், : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிபள்ளத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் பிரீத்தி, 30; இவருக்கும் சிவபுரியை சேர்ந்த மணிமாறனுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 8 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மணிமாறனுக்கும், பிரீத்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரீத்தி தனது தந்தை வீட்டில் மகனுடன் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி, முருகேசன் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, மகள் பிரீத்தி, பேரன் பிரணவ் இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us