sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஆக 06, 2025 11:36 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 53. இவரது மகள் சவுமியா, 21. கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஒரு வாரமாக சௌமியா கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த, 4ம் தேதி, காலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனது மகள் மாயமானது குறித்து சக்திவேல் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us