sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : அக் 23, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகள் கீர்த்திகா, 19; வடலூர் தனியார் கல்லூரியில் எம்சிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கியவர் அதிகாலை, 5:00 மணியளவில் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து முத்துசாமி கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us