sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 08, 2025 02:52 AM

Google News

ADDED : செப் 08, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் நிர்மல்ராஜ், 27; இவர் கடந்த மாதம் 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து நிர்மல்ராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us