sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தந்தை மாயம் மகன் புகார்

/

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்


ADDED : ஆக 06, 2025 07:57 AM

Google News

ADDED : ஆக 06, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி, பாழ்வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்,55; கூலித் தொழிலாளி. வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகன் சக்தி ஒளி அளித்த புகாரின் பேரில், ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us