sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

/

கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : மார் 29, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விபத்து வாகனத்தை சோதனைக்கு அனுப்ப கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன்,54; கடந்த 21ம் தேதி இவரது பைக் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனைக்கு அனுப்புவதற்காக ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த பெண் போலீஸ் வசந்தி, கூகுள் பேவில் ரூ.200 லஞ்சம் வாங்கினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.பி., ஜெயக்குமார் நடத்திய விசாரணையில், லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, வசந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us