sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : ஆக 24, 2025 07:12 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம், நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வீரா, 28; இவரது மனைவி சரண்யா, 25; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்த நிலையில், கடந்த 14ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் மனமுடைந்த சரண்யா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.சரண்யாவின் சகோதரர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us