sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

/

முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா


ADDED : பிப் 03, 2024 12:11 AM

Google News

ADDED : பிப் 03, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு- சி.என்.பாளையம் ஜோதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.

சி.என்.பாளையம் காமாட்சிப்பேட்டை ஜோதிவிநாயகர் விநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு,யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மதியம் 12:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.1:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து,விநாயகருக்கு 108 சங்கு அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us