/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா
/
முதலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா
ADDED : பிப் 10, 2026 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அடுத்த குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.
புவனகிரி அருகே குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷகே விழா கடந்த ஆண்டு பிப்., 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்ட பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

