sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகள் மாயம் தந்தை புகார்

/

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்


ADDED : பிப் 10, 2026 03:36 AM

Google News

ADDED : பிப் 10, 2026 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில் மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

கிள்ளை கிரீடு நகரை சேர்ந்தவர் சின்னையன் மகள் வள்ளி, 35; இவர், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கணவர் வீட்டில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிள்ளையில் உள்ள தந்தை வீட்டில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, சின்னையன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிந்து, வள்ளியை, தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us