sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை 

/

 கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை 

 கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை 

 கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை 


ADDED : நவ 24, 2025 05:55 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலுார் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசக் கூடும்.

அதனால், கடலுக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கரைக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது.

இத்தகவலை கடலுார் மீனவளத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us