sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 'மாஜி' கவுன்சிலர் கட்டடத்திற்கு 'சீல்'

/

 'மாஜி' கவுன்சிலர் கட்டடத்திற்கு 'சீல்'

 'மாஜி' கவுன்சிலர் கட்டடத்திற்கு 'சீல்'

 'மாஜி' கவுன்சிலர் கட்டடத்திற்கு 'சீல்'


ADDED : டிச 05, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: நகராட்சி அனுமதியின்றி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கட்டிய கட்டடத்திற்கு, ஐகோர்ட் உத்தரவின்படி, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, மாரியம்மன் கோவில் தெருவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சம்சுதீன், என்பவர் நகராட்சி அனுமதியின்றி புதிய கட்டடம் கட்டி வந்தார்.

இதுகுறித்து, விருத்தாசலத்தை சேர்ந்த செல்வம் என்பவர் ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த ஜூலை, 8ம் தேதி கட்டடத்தின் மீது 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு நேற்று 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us