sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்

/

முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஆக 08, 2025 02:34 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடலுார் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ., மாநில தலைவராக பதவி வகித்தார்.

அப்போது, கடலுாரை சேர்ந்த வி.சி., பிரமுகர் பாலபுதியவன் என்பவர், தமிழிசை போட்டோவை முகநுாலில் பதிவு செய்து ஆபாச கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ., முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பாலபுதியவனை கைது செய்தனர். மேலும், அவர் மீது கடலுார் கூடுதல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த னர்.

இவ்வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஸ்ரீவர்ஷா முன்னிலையில், தமிழிசை ஆஜராகி சாட்சியம் அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் இந்திரா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us