sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது

/

'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது

'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது

'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது


ADDED : ஆக 08, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோவிலானுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலகுருநாதன், 30; முருகன்குடி கிராம வி.ஏ.ஓ., வாக உள்ளார்.

இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், பாலகுருநாதன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us