sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி

/

மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி

மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி

மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி


ADDED : செப் 25, 2025 03:31 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூன்று பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டி இறந்தது.

கடலுார் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் ஊராட்சி, நாகம்மாள்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன்,48. இவருக்குச் சொந்தமான மூன்று பசு மாடுகள், ஒரு கன்று நேற்று மாலை செம்மங்குப்பத்தில் உள்ள காலி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மாடுகள் மிதித்ததில் கன்றுவுடன் ௩ மாடுகளும் இறந்துவிட்டன. கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.






      Dinamalar
      Follow us