தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஏல சீட்டு நடத்தி மோசடி

 ஏல சீட்டு நடத்தி மோசடி

 ஏல சீட்டு நடத்தி மோசடி


ADDED : நவ 19, 2025 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2025 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: ஏல சீட்டு பணம் தரா மல் ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

​சிதம்பரம் நேரு நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜீவா. இவர் ஏல சீட்டு நடத்தி வருகிறார்.

இவரிடம், சிதம்பரம் வ.உ.சி., தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி சிவகாமி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத தவணையில் மொத்தம் ரூ.1.5 லட்சம் சீட்டு பணம் கட்டினார். சீட்டு முடிந்து, பணம் திருப்பி தராமல் ஜீவா ஏமாற்றி வந்தார்.

இது குறித்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us