sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஏல சீட்டு நடத்தி மோசடி

/

 ஏல சீட்டு நடத்தி மோசடி

 ஏல சீட்டு நடத்தி மோசடி

 ஏல சீட்டு நடத்தி மோசடி


ADDED : நவ 19, 2025 07:49 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: ஏல சீட்டு பணம் தரா மல் ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

​சிதம்பரம் நேரு நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜீவா. இவர் ஏல சீட்டு நடத்தி வருகிறார்.

இவரிடம், சிதம்பரம் வ.உ.சி., தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி சிவகாமி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத தவணையில் மொத்தம் ரூ.1.5 லட்சம் சீட்டு பணம் கட்டினார். சீட்டு முடிந்து, பணம் திருப்பி தராமல் ஜீவா ஏமாற்றி வந்தார்.

இது குறித்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us