sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மோசடி: பெண் கைது

/

மோசடி: பெண் கைது

மோசடி: பெண் கைது

மோசடி: பெண் கைது


ADDED : ஏப் 11, 2025 03:03 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகரை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி உமாராணி, 45, இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.,யிடம் அளித்த புகாரில், திருச்சோபுரத்தை சேர்ந்த அனிதா, 35, என்பவர், தன் ரத்த பரிசோதனைக் கூடத்தை விரிவாக்கம் செய்து, பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 51 லட்சம் ரூபாய் வாங்கினார்.

பணத்தையும் தராமல், பங்குதாரராகவும் சேர்த்து கொள்ளாமல் மோசடி செய்தார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் என்னை மிரட்டுகிறார், என கூறியிருந்தார். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அனிதாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us