sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி

/

ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி


ADDED : அக் 26, 2025 10:54 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: லால்பேட்டை அரசு மீன் விதை உற்பத்தி பண்ணையில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை சார்பில், ஒருங்கிணைந்த வெளிவளாக பயிற்சி நடந்தது.

பயிற்சியில், பண்ணை குட்டை அமைப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நெல், மீன், ஆடு, மாடு, கோழி, வாத்து, அசோலா, காய்கறி, தோட்டம், தீவனப்புல், காளான், தேனி, மண்புழு வளர்ப்பு, சுருள்பாசி வளர்ப்பு பற்றிய விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், 'நன்னீரில் வளரும் பால் கெண்டை மீன் இனம் குறித்து பேசினார். மேலும், சிக்கனமாக நீரை பயன்படுத்தி, அசோலா தீவனத்தை எளிதில் வயல் மண், மாட்டுசாணம் பயன்படுத்தி சிறிய குட்டைகளில் வளர்த்து சத்தான மீன் குஞ்சுகள் வளர்ப்பது குறித்து விளக்கி பேசினார்.மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன், விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார்.

வேளாண் விஞ்ஞானி காயத்ரி' புல்கெண்டை, கெண்டை, ரோகு, கட்லா, மிர்கால் இன மீன்களுக்கு பாசிகளின் மகத்துவம், அசோலா வளர்ப்பு முறை, சுருள்பாசி இணை உணவு குறித்து விளக்கி பேசினார்.

பயிற்சி பெற்ற விவசாயிகள், மீன் வளர்க்கும் தொட்டிகளையும், குட்டைகளையும், தீவனம் அளிக்கும் முறையினையும் பார்வையிட்டனர்.இதில், மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us