sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை

/

வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை


ADDED : நவ 13, 2024 09:10 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் ; கடலுாரில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் திருப்பாதிரிபுலியூர், ராஜம் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் விக்னேஷ்வரன், 27; பி.டெக்., பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்ற மனவருத்தத்தில் இருந்தார்.

நேற்று மதியம் விரக்தியில் வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us