sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைமறைவு நபர் கைது

/

தலைமறைவு நபர் கைது

தலைமறைவு நபர் கைது

தலைமறைவு நபர் கைது


ADDED : மே 24, 2025 07:13 AM

Google News

ADDED : மே 24, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : கருவேப்பிலங்குறிச்சி அருகே மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில், கடந்த ஜனவரி 10ம் தேதி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய நபர் தப்பியோடினார்.

விசாரணையில் அவர், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை, கள்ளமேட்டுத்தெரு இளந்தமிழன், 37; என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us