sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாட்டம்; 4 பேர் கைது

/

சூதாட்டம்; 4 பேர் கைது

சூதாட்டம்; 4 பேர் கைது

சூதாட்டம்; 4 பேர் கைது


ADDED : அக் 14, 2024 08:51 PM

Google News

ADDED : அக் 14, 2024 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே காசு வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி பனை தோப்பில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சூாதடிய அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன், 48; செந்தாமரை, 48; சந்திரசேகரன், 50; வீரப்பன், 58; ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us