sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்

/

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்


ADDED : செப் 01, 2025 06:54 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகர் சிலைகள் நேற்று மங்கலம்பேட்டை, ரூபநாராயணநல்லுார் ஏரிகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 27ம் தேதி, மங்கலம்பேட்டை மற்றும் கர்னத்தம், பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார், மு.அரகம் உள்ளிட்ட கிராமங்களில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 10:30 மணியளவில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

இந்து முன்னணி மாநில செயலாளர் சனில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

ஏற்பாடுகளை நகர தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் மணிகண்டன், பா.ஜ., பிரசார பிரவு மாநில செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது,. மாலை 5:00 மணியளவில் விநாயகர் சிலைகள் மங்கலம்பேட்டை, ரூபநாராயணநல்லுார் ஏரிகளில் கரைக்கப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், 7 டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 50 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us