sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கஞ்சா பதுக்கியவர் கைது

/

 கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது


ADDED : நவ 17, 2025 12:10 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன்கோவில் மலை பகுதியில், கடலுார், வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேரகிருஷ்ணன்,23;கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் குபேரகிருஷ்ணனை கைது செய்து,அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us