sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது

/

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது


ADDED : ஆக 08, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்,: பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கிய ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சோழன் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பி டித்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜய், 19; ஆதிமூலம் மகன் கேசவன் (எ) அரசு, 20; என்பதும், கஞ்சா பதுக்கியதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 30 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us