தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் : 2 பேர் கைது


ADDED : ஆக 08, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்,: பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கிய ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சோழன் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பி டித்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜய், 19; ஆதிமூலம் மகன் கேசவன் (எ) அரசு, 20; என்பதும், கஞ்சா பதுக்கியதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 30 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us